Posts

මගේ ජායාරූපයේ අයිතිය ඇත්තේ පොහොට්ටුවටයි’ ..පොහොට්ටු සමුළුවේ මහින්ද කල ඓතිහාසික කතාව මෙන්න..(VIDEO)

Image
තමාගේ ඡායාරූපයේ අයිතිය ඇත්තේ පොහොට්ටුව ලකුණින් තරග කරන ඒකාබද්ධ පොදුජන පෙරමුණට පමණක් බව හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා ඊයේ (02දා) පැවසීය. සෑම කෙනෙකුටම තමන්ගේ ඡායාරූපය අවශ්‍ය වී තිබෙන බැවින් ඕනෑම අයෙකුට එය යොදාගත හැකි බවද හිටපු ජනාධිපතිවරයා සඳහන් කළේය. මේ හේතුවෙන් ඒකාබද්ධ පොදුජන පෙරමුණේ අපේක්ෂකයන් අභියෝගයකට මුහුණදී තිබෙන බවත්,එම අභියෝගය ජයගනිමින් මැතිවරණ ව්‍යාපාරය මෙහෙයවිය යුතු බවත් ඔහු කීය. රට වනසන ආණ්ඩුව පන්නමු-යළිත් අපි රට හදමු මැයෙන් කොළඹ සුගතදාස ගෘහස්ථ ක්‍රීඩාංගනයේ පැවැත්වූ ඒකාබද්ධ පොදුජන පෙරමුණේ සමුළුව අමතමින් ඒ මහතා මෙම අදහස් පළ කළේය. ඒකාබද්ධ පොදුජන පෙරමුණේ අපේක්ෂකයෝ ගම හදන රට දිනන මහජන සම්මුතිය නම් ප්‍රතිඥාව ඉටු කරන බවට පොරොන්දූ වූහ. ඒකාබද්ධ පොදුජන පෙරමුණ සමග එක්ව සිටින දේශපාලන පක්ෂ නායකයන්,ඒකාබද්ධ විපක්ෂය සමග එක්ව සිටින පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්,පොදුජන පෙරමුණ යටතේ පළාත් පාලන මැතිවරණයට ඉදිරිපත් වන අපේක්ෂක අපේක්ෂිකාවන් ඇතුළු පිරිසක් එක්ව සිටියහ. මෙම සමුළුවට සහභාගි වූ අපේක්ෂිකාවන් කුරහන් සාටකයේ පාටින් යුත් සාරිවලින්ද, අපේක්ෂකයෝ ජාතික ඇඳුමින්ද සැරසී සිටියහ.

முதலில் ராஜபக்சே மகன் இப்போது லைக்கா விவிஐபிகளின் தலைவராகிறாரா ரஜினி?

Image
சென்னை இந்தியாவின் மொத்த அரசியல் பார்வையையும் ரஜினி தன் பக்கம் இழுத்துவிட்டார். இன்னும் முழுதாக கட்சி பெயர் சின்னம் கூட வெளியிடவில்லை என்றாலும் இப்போதே அவர் கட்சியில் சேர பலர் துடித்துக் கொண்டு இருக்கிறார். இவரின் புதிய கட்சியில் சேர்பவரெல்லாம் ஆட்டோக்கார மாணிக்கமாக இருப்பார்கள் என்று நினைத்தால் எல்லோரும் பணக்கார மாணிக் பாட்ஷாவாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இவருக்கு விவிஐபிகள் சப்போர்ட் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். முக்கியமாக இவருக்கு இலங்கையில் இருந்து ஆதரவு கரங்கள் அதிகமாக நீண்டு வருகிறது. ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டவுடன் முதல் வேலையாக ராஜபக்சே மகன் டிவிட் செய்தார் அதில் என் அப்பா ராஜபக்சேவிற்கு விருப்பமான நடிகர்களில் ரஜினியும் ஒருவர் அவர் இப்போது அரசியலுக்கு வந்து இருக்கிறார். இது நல்ல செய்தி. சிவாஜி படத்தில் அவர் மக்களுக்கு நல்து செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்வது போல செல்லாமல் இருந்தால் சந்தோசம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து தற்போது லைக்கா நிறுவனத்தில் இருந்தும் இவருக்கு ஆதரவு கரம் நீண்டு உள்ளது. லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய கிளை தலைவ...

உதயமாகிறது கமல்ரஜினி கூட்டணி மலேசியாவில் பேச்சுவார்த்தை

Image
நடிகர்கள் ரஜினிகாந்தும்- கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறி உள்ள நிலையி இவர்கள் இருவரும் மலேசியாவில் ஜனவரி 6ஆம் தேதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார் கமல்ஹாசன் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் ரஜினி முந்தி கொண்டார். கமல்ஹாசனும்ர ஜினியும் திரைத்துறையில் போட்டி யாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருக்கிறது எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் இருவரும் பேசி ஆலோசனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று முடிவு செய்ததும் அவர் முதன் முதலில் அதுபற்றி கமல்ஹாசனிடம் தான் விவாதித்ததாக கூறப்படுகிறதுஇந்த நிலையில் வருகிற 6 ந்தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா நடைபெற உள்ளது அந்த விழாவில் ரஜினி கமல் இருவரும் பங்கேற்க உள்ளனர். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு அவர்கள் இருவரும் நேரிடையாக சந்திப்பது இதுவே முதல் முறையாகும் அப்போது இருவரும் தனியாக அமர்ந்து தமிழக அரசியல் குறித்து பேச உ...